Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/அ.தி.மு.க., குடிநீர் பந்தலில் அரசு பஸ் "போர்டு'

அ.தி.மு.க., குடிநீர் பந்தலில் அரசு பஸ் "போர்டு'

அ.தி.மு.க., குடிநீர் பந்தலில் அரசு பஸ் "போர்டு'

அ.தி.மு.க., குடிநீர் பந்தலில் அரசு பஸ் "போர்டு'

ADDED : மே 07, 2010 01:56 AM


Google News
Latest Tamil News

ராமநாதபுரம்:  பரமக்குடியில் அ.தி.மு.க., சார்பில் அமைக்கப்பட்ட குடிநீர் பந்தலில், அரசு பஸ்சின் "போர்டு' வைக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பி உள்ளது.  இங்குள்ள பஸ் ஸ்டாண்ட் அருகே அ.தி.மு.க., சார்பில் குடிநீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.

இங்கு குடிநீர் டிரம்மை, அறந்தாங்கி செல்லும் "345 ஏ ' எண் கொண்ட அரசு பஸ்சின் பெயர் பலகையை வைத்து மூடி உள்ளனர். அரசு போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் பராமரிக்கப்பட வேண்டிய இந்த பலகை, அரசியல் கட்சியின் குடிநீர் பந்தலுக்கு, வந்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us